Thursday, February 25, 2010

போபால் நகர சாலை மற்றும் மைதானத்திற்கு சச்சின் பெயர்

போபால் : ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் முதன்முறையாக இரட்டை சதம் அடித்து உலக சாதனை படைத்த சச்சின் டெண்டுல்கரை கவுரவிக்க மத்திய பிரதேச அரசு தீர்மானித்துள்ளது. இதன் காரணமாக மத்திய பிரதேச சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில், குவாலியரில் உள்ள சாலை ஒன்றிற்கும், மைதான அரங்கிற்கும் சச்சினின் பெயரை சூட்டும் தீர்மானம் நிறைவேற்றப்படும் என மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார். இதனை அவை உறுப்பினர்கள் கைதட்டி வரவேற்றனர்.

No comments:

Post a Comment